சேலத்தில் ஐந்து குடும்பங்களைச் சேர்ந்தோர் தீக்குளிக்க முயன்ற சம்பவத்திற்கு காரணமான தம்மநாயக்கன்பட்டி ஊராட்சி எழுத்தர், டேங் ஆப்பரேட்டர் மீது மாவட்ட நிர்வாகம் கடும் நடவடிக்கை எடுத்திட வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
சேலத்தில் ஐந்து குடும்பங்களைச் சேர்ந்தோர் தீக்குளிக்க முயன்ற சம்பவத்திற்கு காரணமான தம்மநாயக்கன்பட்டி ஊராட்சி எழுத்தர், டேங் ஆப்பரேட்டர் மீது மாவட்ட நிர்வாகம் கடும் நடவடிக்கை எடுத்திட வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.